தெருநாய்கள் தொல்லை

Update: 2022-11-06 16:00 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் பலர் நாய் கடிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்