கழிவு நீர் தேக்கம்.

Update: 2022-11-06 14:04 GMT
சென்னை மாதவரம் புக்ராஜ் நகர் முதல் தெருவில் மழை நீர் வடிகால்வாய் வேலை பாதியில் நிற்கிறது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளம் கடந்த நான்கு மாதமாக நிலுவையில் உள்ளதால் இதில் மழை நீருடன்கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்றும் மற்றும் கொசுக்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

மேலும் செய்திகள்