மதுரை மாநகராட்சி 23-வது வார்டு மணவாளன் நகர் கண்மாய்கரை பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் இங்கே பொதுமக்கள் பயன்படுத்த சரியான முறையில் சமுதாய கூடம் இல்லை. எனவே இங்கே மக்கள் பயன்படுத்த சமுதாய கூடம் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.