வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் திருநங்கைகள்

Update: 2022-07-15 15:29 GMT
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூருவில் இருந்து உடுப்பி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கோடிக்கல் பிரிவு பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் நின்று கொண்டு அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு, திருநங்கைகள் தொல்லை கொடுத்து வருகின்றனர். அவர்களின் இந்த செயலால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் அதற்கு தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்