இரவு நேரகடை வருமா?

Update: 2022-10-02 17:53 GMT

புதுவை புதிய பஸ் நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடப்பட்டு விடுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் இரவுநேர கடைகள், ஓட்டல்கள் இல்லாததால் பெரும் அவதிப்படுகிறார்கள். எனவே, அரசு இரவிலும் கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்