பயணிகள் அவதி

Update: 2022-09-27 16:36 GMT

வத்தலக்குண்டுவில் ஒருசில அரசு பஸ்களில் பயணிகளை ஏற்றி கொண்டு, பணிமனைக்கு சென்று டீசல் நிரப்புகின்றனர். இதனால் பயண நேரம் தாமதமாகி பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி