நிழற்குடைக்குள் புகும் மழைநீர்

Update: 2022-09-26 14:58 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் உஞ்சினி கிராமத்தில் பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இப்பகுதியில் தொடர் மழை பெய்தால் பயணிகள் நிழற்குடையின் உள்பகுதியில் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடைக்குள் மழைநீர் புகாத வண்ணம் உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்