புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-09-24 15:42 GMT
தியாகதுருகம் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் இருந்த சோலார் மின்விளக்கு பழுதடைந்தது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் பழுதடைந்த சோலார் மின் விளக்கை சீரமைத்து சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்