தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?

Update: 2022-09-24 15:42 GMT
தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்துக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படவில்லை. இதனால் தீயணைப்பு நிலையம் தற்போது சமுதாய கூடத்தில் இயங்கி வருகிறது. அங்கு போதிய இடவசதி இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தீயணைப்பு உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்