தெருநாய்கள் தொல்லை

Update: 2022-09-22 16:34 GMT
  • whatsapp icon


சேலம் மாவட்டம் 39-வது தாலுகா மாருதிநகரில் பன்றிகள் மற்றும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி கடிக்கிறது. மேலும் வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே இந்த நாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்