பழுதான சிக்னல்களை சீரமைப்பது முக்கியம்

Update: 2022-09-22 11:30 GMT

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு உள்பட நகர முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்ட சிக்னல்கள் பெரும்பாலும் பழுதாகி கிடக்கிறது. இதனால் காவல்துறையினர் போக்குவரத்தை தினமும் ஒழுங்குபடுத்த முடியாமல் உள்ளனர். இதன் காரணமாக நகர சாலைகளில் பள்ளி-கல்லூரி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆகவே பழுதாகி இயங்காமல் கிடக்கும் சிக்னல்களை சீரமைப்பது முக்கியமாகும்.

மேலும் செய்திகள்