கோத்தகிரி காம்பாய் கடையிலிருந்து காளவாய் செல்லும் நடைபாதையில் உரிய மழைநீர் கால்வாய் வசதி செய்யப்படாததால் மழை நேரங்களில் நடைபாதை முழுவதும் சேறும் சகதியும் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமதிற்குள்ளாகி வருகின்றனர். எனவே மழைநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.