துர்நாற்றம் வீசும் மேம்பாலம்

Update: 2022-09-18 17:21 GMT

புதுவை புதிய பஸ்நிலையத்தில் மறைமலை அடிகள் சாலையின் மீது அமைக்கப்பட்டுள்ள நடைமேம்பாலத்தில் பொதுமக்கள் சிறுநீர் கழிப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பாலத்தின் மீது ஏறிச்செல்ல பயணிகள் தயங்குகின்றனர். பாலத்தை சுகாதாரமாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்