கொசு தொல்லை

Update: 2022-09-18 14:11 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் கொசுக்கடியால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் தூக்கமின்றி அவதியடையும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்