புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-17 12:01 GMT

கோத்தகிரி கேசலாடா சாலையின் மூனுரோடு பகுதியில் இருந்து கேசலாடா செல்லும் வரை சாலையோரங்களில் புதர்கள் சூழ்ந்து காணப்படுவதால் வனவிலங்குகளின் புகலிடமாக மாறி உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். இந்த சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் வன விலங்கு தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. எனவே முட்புதர் செடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்