புதர்செடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-12 15:48 GMT

கோவை தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டதாசனூர் கிராமத்தில் இருந்து கிட்டம்பாளையம் செல்லும் சாலையோரம் புதர்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையோர புதர்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்