கொசுமருந்து அடிக்கப்படுமா?

Update: 2022-09-12 14:25 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்று வட்டாரப்பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால், இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திருத்துறைப்பூண்டி பகுதியில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்