பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-11 12:19 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பஸ் நிலைய நுழைவு இடத்தில் மிகப்பெரிய பள்ளமும், பஸ் நிலையத்தின் கடைசி பகுதியில் வளையுமிடத்தில் மிகப்பெரிய பள்ளமும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்