கோவை ரெயில் நிலையம் செல்லும் சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் நுழைவு வாயில் அருகே வெட்டப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படாமல் நடைபாதையில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்்த வழியாக செல்லும் பாதசாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?