திருச்சி கிராப்பட்டி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழி மற்றும் சாக்கடை கழிவுகளை அப்படியே ரோட்டிலேயே போட்டுவிட்டு சென்று விட்டனர். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.