இடம் இல்லாத வாகன நிறுத்துமிடம்

Update: 2022-09-10 12:16 GMT

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள இரு சக்கர வாகன நிறுத்தத்தில் எப்போதும் இடமில்லை என்ற வாசகத்துடன் கூடிய பதாகை தான் உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியூர் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி அடுத்ததாக ஒரு இடம் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இரு சக்கர வாகன நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்