குமரி மாவட்டத்தில் மழை காலங்களில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் கோதையாற்றில் திறக்கப்பட்டு கடலில் வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுக்க கோதையாற்றில் ஆங்காங்கே தடுப்பணைகள் அமைத்து வீணாகம் தண்ணீரை சேமித்து கோடைகாலத்தில் பயன்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், பைங்குளம்.