திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா திருத்தேங்கூர் ஆரம்ப. சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கர்ப்பிணிகள் பெரிதும் அவஸ்தை படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக திருத்தேங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் திருத்தேங்கூர்.