விபத்து அபாயம்

Update: 2022-07-09 17:57 GMT

மதுரை மாவட்டம் தளவாய்தெருவில் நடைபாதையின் இருபுறமும் சிலர் கடைகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. வாகனஓட்டிகளும், நடைபாதையினரும் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் சிரமமின்றி சாலையில் பயணிக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்