ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணி

Update: 2022-08-23 15:10 GMT
சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா கும்பலடிக்கே கிராமத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளுக்காக சாலையோரம் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அந்த சாலையை பயன்படுத்துவோர் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்