கழிவுகளை சாலையில் விடும் அவலம்

Update: 2023-03-05 11:23 GMT

வேலூர் அரசமரபட்டை கடை மரக்கடை சண்முக முதலி தெருவில் மாட்டுச்சாணம் மற்றும் கொட்டகை கழிவுகள் கால்வாயிலும், தெருவிலும் வெளியேற்றப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், மரக்கடைசண்முக முதலி தெரு வேலூர். 

மேலும் செய்திகள்