சிதறி கிடக்கும் குப்பைகள்

Update: 2024-03-03 17:42 GMT

திருப்பத்தூர் நகராட்சி 6-வது வார்டு இஸ்மாயில் பேட்டை மசூதி தெரு நுைழவு வாயிலில் குப்ைபகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்தக் குப்ைபகளை அள்ளாததால் தெருவில் சிதறிக்கிடக்கிறது. இதனால் அப்பகுதி சுகாதார சீர்கேடாக உள்ளது. குப்பைகளை உடனுக்குடன் சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெ.மொகைதீன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்