திருவள்ளூர் மாவட்டம் நாசிக் நகர் பகுதியில் போதுமான குப்பைத்தொட்டிகள் இல்லாததால் நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. காற்றில் குப்பைகள் பறப்பதால், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு உண்டாகும் நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.