தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2025-06-29 17:47 GMT
விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாய்க்காலில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பை கழிவுகள் அதிகளவில் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல தடை ஏற்படுவதோடு, துர்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளதால் வாய்காலில் உள்ள குப்பை கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்