எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2024-09-15 15:58 GMT
விழுப்புரம் கே.கே.நகர் தேரடி பிள்ளையார் கோவில் அருகில் கொட்டப்படும் குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதி புகை மூட்டமாக காணப்படுவதால் அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்