குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-09-01 17:58 GMT
விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பூவேந்திரன் நகரில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்