புகையால் மூச்சு திணறல்

Update: 2024-08-04 13:47 GMT
திண்டிவனத்தில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யாமல் அதில் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் புகையால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க திண்டிவனத்தில் குப்பை கிடங்கு வசதி ஏற்படுத்தி அங்கு குப்பைகளை கொட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்