குப்பைகளுக்கு தீவைப்பதால் கண் எரிச்சல்

Update: 2024-06-16 17:49 GMT
விழுப்புரம் எம்.ஆர்.கே. தெரு பகுதியில் நகராட்சி மைதானம் உள்ளது. இங்கு அப்பகுதியில் உள்ள 3 தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி நகராட்சி ஊழியர்கள் தீ வைத்து எரிக்கிறார்கள். இதனால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுதிணறல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்