சுகாதார சீர்கேடு

Update: 2024-06-02 15:21 GMT

திருச்சி மாவட்டம், முசிறி உழவர் சந்தை அருகில் தண்ணீர் பிடிக்கும் இடம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்