சுகாதார சீர்கேடு

Update: 2024-05-26 16:35 GMT

மதுரை கப்பலூரில் காலை முதல் இரவு வரை தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஆண், பெண் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தினந்தோறும் நடந்து செல்லக்கூடிய இடத்தில் நீண்ட நாட்களாக குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்