குப்பைதொட்டியால் விபத்து

Update: 2024-02-11 13:32 GMT

சென்னை ஓட்டேரி, பிரிக்ளின் ரோடு-வள்ளுவன் தெரு சேரும் இடத்தில் சாலை ஓரத்தில் குப்பை தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சாலையில் ஓரத்தில உள்ள குப்பைதொட்டியால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் குப்பை தொட்டி அருகே குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பை தொட்டியை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்