குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-01-14 17:08 GMT
கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் செல்லும் சாலையில் ஆற்றுபாலத்தின் அருகே குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க குவிந்து கிடக்கும் குப்பைகளை சரியான முறையில் அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்