குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-01-07 17:31 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட சின்னேரி பகுதியில் உள்ள கீழ்ப்பகுதியில் மயானம் உள்ளது. இந்த பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதனை சுத்தப்படுத்தி சுற்றுசுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்