சாலையில் குப்பகைள்

Update: 2023-12-31 11:45 GMT

சென்னை சேத்துப்பட்டு, எம்.சி. நிக்கோல்ஸ் சாலை பாலம் அடியில் உள்ள சாலையின் அருகில் குப்பைகைள் கொட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்