செங்கல்பட்டு மாவட்டம், வையாவூர் ஊராட்சி கொளம்பாக்கம் பகுதியில் உள்ள பாலத்தின் அடியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. மேலும், அதிக அளவு தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டமால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.