குப்பை அகற்றப்படுமா?

Update: 2023-12-10 13:48 GMT
குப்பை அகற்றப்படுமா?
  • whatsapp icon

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் தொழிற்ப்பேட்டை சாலையின் அருகில் குப்பகைள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் காற்றில் அடித்துச் செல்லப்படுவதால் வாகனங்களில் செல்கின்றவர்களுக்கு இடையூராக உள்ளது. மேலும், அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்