குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-11-26 13:14 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி உட்பட்ட சந்தை நாகப்பா ரோடு அருகே ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு கோவிந்து கிடக்கின்றன. இவற்றை கால்நடைகள் உன்பதினால் அவற்றின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் குவிந்து கிடக்கும் குப்பைகளில் மழை பெய்யும் போது கடும் துர்நாற்றம் வீசுவதினால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்