குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-11-19 13:58 GMT

சென்னை அமைந்தக்கரை, சுண்ணாம்பு கால்வாய் தெரு மற்றும் கன்னையா தெரு சந்திப்பில் நீண்ட நாட்களாக குப்பை அகற்றபடாமல் உள்ளது. இதனால் குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்து அலங்கோலமாக காட்சி அளிக்கின்றது. மேலும், இந்த குப்பைகளில் மாடுகள் அதிகளவில் மேய்கின்றன. எனவே, இப்பகுதியில் உள்ள குப்பைகளை முறையாக அகற்ற தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட வேண்டும்.

மேலும் செய்திகள்