குப்பைத்தொட்டி அகற்றப்படுமா?

Update: 2023-10-29 14:48 GMT

சென்னை அம்பத்தூர், ஒரகடம், மாநகராட்சி பள்ளியின் அருகில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்ட குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, குழந்தைகளின் நலன் கருதி குப்பைத்தொட்டியை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்