இறைச்சி கழிவுகளால் மாசடைந்து வரும் தண்ணீர்

Update: 2022-08-13 13:38 GMT

செஞ்சி மற்றும் மேல்களவாய் கூட்டுரோட்டை இணைக்கும் வகையில் உள்ள ஆற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் தண்ணீர் மாசடைந்து வருவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்