நடவடிக்கை தேவை

Update: 2022-09-29 14:04 GMT

கன்னியாகுமரி அடுத்த மகாராஜபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சாலையோரங்களில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அவற்றை முறையாக அகற்றுவதில்லை. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, குப்பைகளை சீராக அகற்றுவதுடன், அங்கு கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்