குவிந்துள்ள குப்பைகள்

Update: 2022-07-09 09:30 GMT

ஆப்பக்கூடல் பேரூராட்சியில் உள்ள குப்பைகள் ஏாி பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஏாி பகுதியில் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துா்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீா்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவ வாய்ப்புள்ளது. மேலும் அடிக்கடி அந்த வழியாக செல்பவர்கள் குப்பையில் தீ வைத்து எாித்து விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் புகைமூட்டமாக காணப்படுகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று ஏற்பாடு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்