குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-22 12:04 GMT

கள்ளக்குறிச்சி அருகே விருகாவூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு உள்ள குட்டையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்