குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-08-20 11:17 GMT
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் ஏராளமான குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை பன்றிகள் கிளறி விடுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்