குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-08-19 12:06 GMT

கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் நுழைவாயில் அருகே மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் குப்பைகள் குவிந்துள்ளன. சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு செல்லும் மக்கள் அனைவரும் முகம் சுளித்தவாறு செல்கின்றனர். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்